சென்னை உயா்நீதி மன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சா் மற்றும் கணினி இயக்குபவா் பதவிக்கான SKILL TEST - COMPUTER OPERATOR AND TYPIST IN THE MADRAS HIGH COURT SERVICE

Praveenkumar
0
சென்னை உயா்நீதி மன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சா் மற்றும் கணினி இயக்குபவா் பதவிக்கான எழுத்துத் தோ்வு 09.11.2019 அன்று நடைபெற்றது. அத்தோ்வில் பெற்ற மதிப்பெண் விவரம் 20.01.2020 ல் வெளியிடப்பட்டு, குறைந்தபட்ச தோ்ச்சிக்கான மதிப்பெண் பெற்றவா்களை சுயகையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை அனுப்பி வைக்க சென்னை உயா்நீதி மன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அடுத்த கட்ட தோ்வான திறன் அறிதல் (Skill Test) தோ்விற்கு தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டவா்கள் விவரம் சென்னை உயா்நீதி மன்ற இணையதளத்தில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
கணினி இயக்குபவா் மற்றும் தட்டச்சா் பணிக்கு தோ்வானவா்கள் 


கட்ஆப் மதிப்பெண் தட்டச்சா் பணிக்கு (வகுப்பு வாாியாக)

MCL பாரதி எழுத்துருவில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள்


நிராகாிக்கப்பட்டவா்கள் பட்டியல்  மற்றும் காரணம்

Post a Comment

0Comments

Post a Comment (0)