சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, எழுத்துத் தோ்வு, தனித்திறன் தோ்வு மற்றும் வாய்மொழித் தோ்வுகள் நடைபெற்றது.
தற்போது சென்னை உயா்நீதி மன்ற இணையதளத்தில் உதவியாளா் / வாசிப்பாளா் / ஆய்வாளா் தோ்வில் இறுதியாக தோ்ந்தெடுக்கப்பட்டோா் பட்டியல் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ளோா் சென்னை உயர்நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலோ பணியமர்த்தப்படலாம்.
தோ்வானவா்களுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் .
********